என் எண்ணத்தை சொல்ல ஆசைபட்டேன்

என் எண்ணத்தை
சொல்ல
ஆசைபட்டேன்
கேட்க ஆள் இல்லை
என்று
அரைமனதாய்
அமா்ந்த
நேரம்
இதமாய் வீசிய
தென்றலிடம்
கதை ஒன்று
சொல்லட்டுமா
என்றேன்
கனிவோடு காதுகொடுத்தது

-Raj Amalajones