மன்னா!



எதிரி மன்னன் அந்தப்புரத்திற்குள் நுழைந்து

விட்டதாக தகவல் வந்துள்ளது, மன்னா!





உடனே, மகாராணியே மேக்கப் பை கலைக்கச்

சொல்லுங்கள்...இதோடு தொலைந்தான் எதிரி...!