சம்பளம் வந்துடுச்சி.மோதிரமும் வாங்கியாச்சி..

மனைவிக்கு ஆசையா ஒரு மோதிரமும் வாங்கியாச்சி..

போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்,

"நேத்திக்கு நான் மோதிரம் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டப்ப முடியாதுன்னீங்க ... இப்போ எப்படி வாங்குறதுக்கு உங்களுக்கு மனசு வந்துச்சி"

"இப்பதான அவர் சொன்னாரு?"

"அவரா யாரு?"

"என்னோட பிரண்டு ஒருத்தர் ஜோசியர் ... காலையிலே தான் சொன்னார் ... 'மனைவி கேக்குற வாங்கிக்கொடுக்கலைன்னா அடுத்த ஜென்மத்துலயும் அவங்களேதான் மனைவியா வருவாங்க'ன்னு"

# அப்பாடா... இன்னைக்கு ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்!