உறவுகள்

விலகி சென்றுவிடுவார்களோ

என இறுக பற்றிக்கொள்ளும்

உறவுகள் தான்

இறுக்கத்தின் வலி

தாங்காமல் பிரிந்துசெல்ல

துடிக்கின்றன...