நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு இரவாக>>>>>>>>

நாராயணசாமி நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் சமைத்து தடபுடலா விரிந்து படைச்சுட்டாரு...)

காலையில் வீட்டிற்கு வந்ததும் ஆடு அங்கேயே கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி... உள்ளே சென்று மனைவியிடம்..

நாராயணசாமி : (தயங்கிக்கொண்டே...) ஆட்டுக்கு ஒண்ணும் ஆகலையா ?

மனைவி : என்னங்க... ஏன் ஆட்டுக்கு என்ன ஆகணும்?

நாராயணசாமி : இல்ல..ச்சும்மா கேட்டேன்.(மனதிற்குள்...ஆகியிருக்கனுமே எப்படி...?ம்..ம்..)

மனைவி : ஆட்டை விட்டு தள்ளுங்க! நைட்டுல இருந்து நம்ம நாய காணோமுங்க...போய் என்ன ஏதுன்னு பாருங்க....

நாராயணசாமி ;????????????????